Sunday, November 8, 2009




அந்த ஒரு மழைக் கால

அந்தி மாலைப் பொழுதில்..

காதலின் போர்வையில்

மற்றவை பதுங்கி இருக்க

விளக்கொளியின் கீழ்

நட்பின் வெளிச்சத்தில்

நாம்.